புதிய தொழில்

மேம்பட்ட நீண்டகால வாய்ப்புகள், கூடுதல் சம்பளம், மேலும் சிறந்ததொரு வேலை-வாழ்க்கைச் சமநிலை ஆகியவற்றுக்காக சிங்கப்பூரில் தொழில் நிபுணர்கள் பலர் வேலை மாறத் தயாராக உள்ளனர்.
சென்னை: தமிழ்நாட்டில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு சலுகை வழங்குவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 22,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.